கஷ்டத்தை நினைவு கூறிய சச்சின்!
ஷார்ஜாவில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக 143 ரன்களும், 134 ரன்களும் விளாசியபோது ஏற்பட்ட கஷ்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். ஷார்ஜா கிரிக்கெட் போட்டி என்றாலே சச்சின் விளாசிய 143 ரன்களும், 134 ரன்களும்தான் நினைவுக்கு வரும். 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கோககோலா கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 22-ந்தேதி இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி … Continue reading கஷ்டத்தை நினைவு கூறிய சச்சின்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed